வெள்ளி, 6 மே, 2011

அவாள்... இப்ப இவாளோ...!

   கருனாநிதி க்கு எதிரா பத்திரிக்கையில் செய்திபோட்டாலோ...!
அவரின் வண்டவாளங்களை தோலுரித்தாலோ அவர்கள் அவாள்..!
ஆனால் இன்று 2வது அலைக்கற்றை ஊழலில் தனது மகள் கனிமொழி க்கு ஆபத்து என்றவுடன் அவாளெல்லாம் இப்ப இவாளகிவிட்டனர்.

  காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருக்கும் போதே  2 வது அலைக்கற்றை வழக்கில் கனிமொழிக்கு ஜெயில் நிச்சயமான நிலை ஏற்ப்பட்டவுடன் காங்கிரஸ்க்கு ஜென்மவிரோதியான பாரதிய ஜனதா கட்சியின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி  இப்போ கருனாநிதி மகள் கனிமொழி க்காக வாதிடுகிறார்.மகளை காப்பாற்றனும்னா ...
அவாளும்... இப்ப   இவாளுதானோ ...
என்ன கொடுமை சார் இது !


வியாழன், 5 மே, 2011

சாமகோடாங்கி வாக்குல சத்தியம் பொறக்குது !

 நல்ல காலம் பொறக்குது
 நல்ல காலம் பொறக்குது !

சாமகோடாங்கி வாக்குல
சத்தியம் பொறக்குது
சத்தியம் பொறக்குது !

நாட்டயே உலுக்குன அலைவரிசை ஊழல
ஒலகம் அறிஞ்ச உலக மகா ஊழல
உங்களையும் என்னையும்
உலகமே வியந்து பாத்த ஊழலுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் நெறுங்கிடுச்சு
நேரம் நெறுங்கிடுச்சு !

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !
கருனாநிதி குடும்பத்துக்கு

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !
ராஜாவ புடிச்ச கெட்ட நேரம் - இப்ப
ராணியயும் புடிச்சுருச்சு

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !

கருனாநிதி குடும்பத்துக்கு
அலைவரிசை என்ற சனி
சிபிஐ மூலமா ஆட்டிபடைக்குது
ஆட்டிபடைக்குது !

கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !
 கருனாநிதி குடும்பத்துக்கு
கெட்ட காலம் பொறந்திடுச்சு
கெட்ட காலம் பொறந்திடுச்சு !

சாமக்கோடங்கி சொல்றான்...!
சாமக்கோடங்கி சொல்றான்...!

ஜக்கம்மா வாக்கிது...! 
ஜக்கம்மா வாக்கிது...!
சாமக்கோடங்கி சொல்றான்...!
சாமக்கோடங்கி சொல்றான்...!

சாமகோடாங்கி வாக்குல
சத்தியம் பொறக்குது
சத்தியம் பொறக்குது !